Wednesday, November 18, 2009

பிடித்த கவிதைகள்

பேசும் கண்கள்
கவிதை பேசும் கண்கள்...!காதல் பேசும் புருவம்....!எதுவும் பேசாத உதடு......!_இருந்தும் எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......!

வரம்வேண்டும்
காதலனே .......! உன்னை காணவில்லையே ... மறுபடியும் நான் சுவாசித்து தீரவேண்டும் என்னை கடந்துபோன உன் மூச்சுக்காற்றை ....... ஒருமுறை வருவாயா...? என் மனம் மகிழ ஒருவரம் தருவாயா....!

கண்ணீர் துளி
உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!....

நிரந்தரமான நினைவுகள்
மரணத்தை தேடிச்சென்றஎந்தன் வாழ்கை மறுபடியும்வாழநினைத்தது இந்த மண்ணில்என் உயிர் வாழ்வதற்காக அல்ல......உன் நினைவுகள் சாகக்கூடாது
என்பதற்காக..... !

No comments:

Post a Comment