இங்கிலாந்தில் எமது தாய் மொழியாம் தமிழ் வளர்கிறது என்பதற்கு அருகே உள்ள படம் சிறந்த உதாரணம். தமிழ் வளர்வதற்கு நம் பிள்ளைகளிற்கு தமிழை தாய் பாலாய் ஊட்டி வளர்க்க வேண்டும். இது தான் இன்றைய தாய் தந்தையரின் தலையாய கடமை. தொடக்கி வைப்போம் தொடரும் என்ற நம்பிக்கையுடன்......
Thursday, June 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment